1 முதல் 10 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மாதந்தோறும் கல்வி உதவித்தொகை
சென்னை, டிச.12: 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு மாதந்தோறும் கல்வி உதவித் தொகை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
http://www.tn.gov.in/seithi_veliyeedu/pr12Dec11/pr121211_743.pdf