திரிசங்கு நிலையில் பகுதி நேர ஆசிரியர் நியமனம்-30-01-2012
தமிழகத்தில் அரசு பள்ளிகளில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இசை, தையல், ஓவியம், உடற்கல்வி, கம்ப்யூட்டர் ஆகிய பாடங்களை பயிற்றுவிக்கும் பகுதி நேர ஆசிரியர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருந்து வந்தது.பகுதி நேர ஆசிரியர்கள் பணி நியமனத்துக்காக அரசிடமிருந்து தெளிவான மறு உத்தரவை எதிர்பார்த்து கல்வித்துறை காத்திருக்கிறது.